மாநகர போக்குவரத்துக் கழகத்தில் புகுத்தப்படும் 12 மணி நேர வேலை முறையை ரத்து செய்யக் கோரி போக்கு வரத்து ஊழியர்கள் செவ்வாயன்று (ஜூலை 9) பல்லவன் இல்லம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் புகுத்தப்படும் 12 மணி நேர வேலை முறையை ரத்து செய்யக் கோரி போக்கு வரத்து ஊழியர்கள் செவ்வாயன்று (ஜூலை 9) பல்லவன் இல்லம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.